2020 May 2

தினசரி தொகுப்புகள்: May 2, 2020

கரவு [சிறுகதை]

“தேன்சிட்டு போலே தேடிவந்து களவெடுப்பான்! பூவிட்டு பூ தொடுவான்! வான்விட்டு வந்த மகன் வயணமெல்லாம் சொல்வேனோ!” என்று கணீர்க்குரல் ஒலித்தது. “ஆ! வான்விட்டு வந்த மகன் வயணமெல்லாம் சொல்வேனோ!” என்றார் பின்பாட்டுக்காரர். தங்கன் ஒரு...

பிடி, கைமுக்கு -கடிதங்கள்

கைமுக்கு அன்புள்ள ஜெ, கைமுக்கு படிக்கும் வரை ஔசேப்பச்சன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் கைமுக்கு படிக்கும்போது அப்படி அல்ல என்று தோன்றியது. ஒரு போலீஸ்காரர் சொல்லக்கூடிய நுட்பங்கள் கதையில் நிறைந்திருக்கின்றன....

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தக்கதைகளின் தொடர்ச்சி, இதிலுள்ள முடிவில்லாத வகைபேதங்கள் மிகப்பெரிய திகைப்பை ஏற்படுத்துகின்றன. எழுத்துக்களில் பலவகை. புதுமைப்பித்தன் எல்லாவகையிலும் எழுதியிருக்கிறார். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்கள் அதேபோல பலவகையான கதைகளை எழுதியிருக்கிறார்கள். குபரா போன்றவர்கள்...

பாப்பாவின் சொந்த யானை, உலகெலாம் -கடிதங்கள்

உலகெலாம் அன்புள்ள ஜெ, உலகெல்லாம் எனக்கு மிகவும் தனிப்பட்ட கதை. நான் 2013ல் மருத்துவமனையில் படுத்திருந்தேன். எனக்கு அருகே ஈஸிஜி ஓடிக்கொண்டிருக்கும். அதில் என் இதயத்தை நான் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த காட்சி என்னை மயக்கி...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–49

பகுதி நான்கு : அலைமீள்கை - 32 நான் தயங்கிய காலடிகளுடன் சுஃபானுவின் அறை நோக்கி சென்றேன். செல்லச்செல்ல நடைவிரைவு கொண்டேன். அறைக்கு வெளியே காவலர்கள் எவருமில்லை. உள்ளே யாதவ மைந்தர்கள் பலர் இருந்தனர்....